banumathi jayaraman
Well-Known Member
ஒட்டிக்கிட்டா கட்டிக்கிட்டா வேந்தன் என்ன பண்ணப் போறானோ...
பின்னே கரெக்ட்டா அந்த நேரத்துக்கு கால் பண்றவனை என்ன சொல்ல மயிலு...
அடிக்கோடிட்டது நம்ம தங்க புஷ்பத்துக்காகடா அவங்க தான் அதெல்லாம் கேட்டாங்களா பாவம் நம்ம முல்லைக்கு வேற என்ன பேச தெரியும் அதை தானே அவ பேசுவா... அதுக்காக தான்டா அதை அப்படி சொன்னேன்... நோ கோபம் டியர்...
பின்ன பிசாசு ராட்சசி இப்படி எதுவும் சொல்லணுமாடா... பார்த்தியா நீயே சொல்ற தோரணம் தொங்க விடுவான்னு, பேய் தானே முருங்கை மரத்துல தோரணமா தொங்கிட்டு கிடக்கும்...
பேய்தான் தொங்கும்.....இவ தொங்க விட்டுருவா....
அங்க சுத்தி இங்க சுத்தி நீங்க என் கிட்ட தானே வந்து நிப்பீங்க எப்பவும் சொல்லுங்க சொல்லுங்க நான் தான் காரணம்...
வேந்தனுக்கு லவ்ஸ் பண்ணத் தெரியாதது ஒரு குத்தமாய்யா... பாவம்யா எங்காளு... டியூஷன் போய் கத்துக்கற அளவுக்கு அவன் சொங்கின்னு நினைச்சுட்டீங்களா... வேந்தா பொருத்தது போதுமடா பொங்கி எழு...
போயிருக்கும் போயிருக்கும்...
.....
ரொமான்ஸ்ஆ அது எப்போ வந்துச்சுடா சொல்லவே இல்லை... நீங்க கூட அதை உண்மைன்னு நம்பிட்டீங்க...
....
அடடா வேந்தாவை அட வேந்தா!!ன்னு ஆச்சரியப்பட வைக்குறேன் இருங்க...
ஹா ஹா வெள்ளந்தியாவா இருக்கான்...
சொல்லவே இல்லையே தெரிஞ்சிருந்தா வெளிய போய் இருப்பானா...
இன்னும் வேற மொழி எதிர் பார்க்கறேன் உங்ககிட்ட இருந்து...
Avvvvvv next athu than nu ninaicha....ipippdi vediya koluthi podarenga savee ka....
Adeii vendha ne sanyasi agarathu uruthi...
ventha ni saripattu varamatta..akka sema epi..paavam thaan intha venthan.irunthalum ippadi avanai ninga suthala vida koodathu..
ஹா ஹா அதான் நீயே சொல்லிட்டியேடா அவன் அதுக்கெல்லாம் சரியா வரமாட்டான்னு... ஹா ஹா
sollunga ma sollunga
appurmm enna nu seekiram sollunga
rendu pongalum sernthu sakkarai pongal aguma
illa inji pongl aguma nnnu
இஞ்சி பொங்கல் நல்லாயிருக்கே!! இதோ வர்றேன் இஞ்சி பொங்கலோட!!
Appo gem yaaru mullaiya venthanaa
Vendana than irukum...
Vendan thanaa
aiyoo
ஹா... ஹா... ஹா.............பேய்தான் தொங்கும்.....இவ தொங்க விட்டுருவா....
Last edited: