மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அண்ணனுக்கு பிரியமானவள்ன்னு தங்கள் மகளை அனுப்பி புதையல் ரகசியத்தை எடுத்துட்டு வரச் சொல்லியிருப்பாங்களோ, உதிரனின் சித்தப்பாக்கள்?
நல்ல பொண்ணுன்னு நினைத்தவளிடம் எவ்வளவு திருட்டுத்தனம்?
உதிரனுக்கு புதையல் கிடைக்குமா?
புதையலை எடுக்க பைரவர் எப்போ எப்படி சினாமிகா உதிரன் தம்பதிக்கு ஹெல்ப் பண்ணப் போறார்?
அப்போ அன்னிக்கு வந்த உருவத்தை உதிரனும் பார்த்திருக்கிறான்
அது எப்படி ஒரு வீடான வீட்டிலே யாரோ ஒரு உருவம் வந்து ஒளிஞ்சிருந்து தப்பி ஓடிப் போயிருக்கு
ஆனால் வீட்டிலே இருக்கும் உரிமைப்பட்ட உடமைப்பட்டவங்களுக்கு மட்டும் அந்த உருவம் எப்படி எந்த வழியில் தப்பிப் போச்சுன்னு தெரியலையா?
நம்புற மாதிரி இல்லையே, சவீதா டியர்
@saveethamurugesan