நிதர்சனமான...உண்மை Jo.துளசியின் self analysis அருமை......
திரு மாதிரி husband கிடைத்தால் எல்லாமே துடச்சி போட்டுட்டு பின்னாடி போகணும்..... இல்லை once for all good bye சொல்லணும்...... ஆனால் பொண்ணு இருக்குதே..... சொல்லமுடியாது......
பெண்ணையும் அழைத்து போயிருந்தால் முடிவுகள் மாறி இருக்கலாம்......
திருவும் என்ன ஆயிருப்பனோ...... அவள் தனியாக இருந்தாலும் பெண்ணிடம் நீதானே அப்பாவை பார்த்துக்கணும்னு சொல்லுறாள்....... இந்த பிரிவில் அவனை வாழவைப்பதே மீனு தான்...... சொல்லவில்லை என்றாலும் அது தான் உண்மை....
Ya me tooதிரு உடன் சேர்ந்து... நாங்களும் துளசியின் வருகைக்காக காத்திருக்கிறோம்னு ....ஜம்பமா message லாம் போட்டாச்சு.
ஆனால்.... முடியல .அடுத்த epi உடனே வேணும்னு feel.. ஆகுது. அதனால கொஞ்சம்... ஏதாவது ...பார்த்துக் பண்ணுங்க சகோதரி.
Tq MM,
AND SUPER
சிதறவேண்டிய பிளைட்டை சேப்பா லேண்ட் பண்ணிடிங்க கொண்டுவந்து.... இனிதான் அதில் உள்ள பிரச்னையை மராமத்து பார்க்கணுமா?????? உபயோகமில்லைனு தூக்கிபோடற மாதிரி கொண்டுவந்து ரிப்பேர் பண்ணிடுவீங்க அது புரியுது
ஆனால் ஆர்வம் தான் குறையலை எப்படி ரிப்பேர் வேலை நடக்க போகுதுனு..............................
"கொஞ்ச நாள் இருந்து கொஞ்சமா எனக்குள்ள இருக்க சூடு சொரனை எல்லாம் ஒழிச்சிட்டு வரேன் " இத படிக்கும் போது கண் கலங்கிடுச்சி..... மனசுல எவ்ளோ வலி இருந்தா இந்த வார்த்தை தோணும்.... கண்டிப்பா ஏதோ ஒரு situation ல எல்லா பொண்ணுங்களுக்கும் தோணும்...... இந்த epi la என்னை ரொம்ப பாதித்த line.. Thanks மல்லி