Saththamindri Muththamidu 5

Advertisement

umamanoj64

Well-Known Member
துளசியை அடித்ததால் குற்றவுணர்வு காரணத்தால் சத்தமின்றி முத்தமிட்டானா?
துளசி அழுததால் உண்டான குற்றணர்வால் சத்தமின்றி முத்தமிட்டானா?

முட்டாள் திரு..திருமணம் முடிந்த பதிமூன்று வருடங்களில் குழந்தைக்கு என அவளிடம் வந்தாலும் மற்ற வருடங்கள் அவளிடம் சத்தமின்றி முத்தமிடானோ என்னவோ? அப்படியே வந்தாலும்
திரு அவளின் முகத்தை பார்த்தால் ஈர்ப்பு உண்டாகுது
என்று முகம் பார்த்து பேசுவதில்லை எனவும்
துளசி இதுவரை அவனை மறுத்ததும் இல்லை. ..
இதை படிக்கும் போது துளசி நிலை என்ன?பதிமூன்று வருட ஆயுள் தண்டனை விடவும் மிக மோசமான நிலையில் துளசி இருக்கிறாள்...(இந்த ஒரு விஷயத்திற்கு ஈஷ் என்ன பாடுபட்டான் :D)

குழந்தை இடம் பாசம் இல்லை. .இப்போ தான் கவனிப்பு தோன்றியது. .
மனைவி இடம் ஈர்ப்பு மட்டும் இருக்கிறது. ..
துளசி அழுதது திரு மனதில் துளி காதல் தோன்றியதோ :cool:
 

gomes_n2000

Active Member
துளசி வெடிப்பாளா என்ன??????
அழுது வேணும்னா அவனை மாறவைப்பாள்..........
துளசி திருவின் காதல் தெரிஞ்சே கல்யாணம் பண்ணிட்டாள். அவன் ஷெரினாவின் நினைவில் இருந்து வெளிய வந்துட்டானுன்னு தெரியாமலே மீனாக்ஷியும் பிறந்துட்டாள். அதனால ஷெரினாவின் குடும்பத்துடன் ஒரு வகையில் தொடர்பு இருப்பது தெரிஞ்சாலும் அவள் வருந்துவாளே தவிர கோபப்பட்டு வெடிப்பாளா என்பது சந்தேகமே. அதுவுமில்லாமே இதிலே இருந்து துளசிதானே திருவை மீட்டு கொண்டு வரணும். 13 வருஷத்துக்கு பிறகு என்றாலும் அவனுடைய தேவை அறிந்தாலும் ஒரு சிறு எதிர்ப்பை அல்லது மறுப்பை காட்டும் தெளிவு இருக்கு துளசியிடம். இந்த தெளிவே திருவை அவனுடைய இடியாப்ப சிக்கல்களில் இருந்து மீட்டு வந்து விடும்.
 

sindu

Well-Known Member
Mallieeeeeeeeeee, YOU ARE VERY CLEVER......

முதல் பகுதி முழுவதும்....
குறைகள் உடைய திருவின் குணவியல்புகள் .....
தந்தைக்கு பயந்த, கைப்பிடியில் உள்ள
வெளி உலகமே தெரியாத மகன்....
மூன்று மாத காதலுக்காக 13 நீண்ட வருடங்கள்
அதீத குற்ற உணர்வால் அதன் பாரத்தை சுமக்கிறான்...


தனது திருமண வாழ்வை வாழத் தெரியாமல்
சிக்கலாகக்கிக் கொண்ட ....
முட்டாள், முரட்டுத்தனம் உடைய
முழு பைத்தியக்கார மனிதன்......
(எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
அவனை திட்டுவதற்கு.........)


இரண்டாவது பகுதியிலோ.......!!!!?????

காலையில் மகளை கையில் ஏந்தினால்
இரவில் மனைவியை.......ஏந்துகிறான்....
இருவரின் பொறுப்பும் இனி தன் கையில்
என்று சிம்பாலிக்கா சொல்றானோ.....
ஹா.....ஹா......தண்ணி வேண்டும் என்று சொல்வது போல்....
இதில, ஸாரி வேற கேட்கிறான்.......கிரேட் தான்...
தன் அருகாமையை வேண்டும் மனைவியின்
விருப்பம் புரிந்து , அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ....


பதிவின் முடிவில் சின்னதாக,சத்தமில்லாமல்
மக்கள் மனதில் அது மட்டுமே ஞாபகத்தில் வரும்படி
ஒரு ரொமான்ஸ் ஸீன்....


Malllli......you know the trick
how to make a MAN to a HERO....
Again me saying ,you are very clever.....:)
Some how,
I don't like accept him as a hero...
No heroic qualities
lets wait and see whether he changes....
 

Suvitha

Well-Known Member
என்ன சொல்றது,
ஏது சொல்றது-ன்னு
ஒண்ணுமே புரியலையே,
தெரியலையே,
மல்லிகா செல்லம்
இவ்வளவு அருமையான
நாவலை எவ்வளவு
நேரமானாலும் காத்திருந்து
படிக்கலாம்ப்பா
I லவ் you வெரி மச்,
மல்லிகா ஓஓசெல்லம்
எழுத்துலக முடிசூடா ராணி
மல்லிகா மணிவண்ணன் டியருக்கு
எல்லோரும் ஒரு பெரிய "ஓ"
போடுங்கப்பா
ஓ................
 

Suvitha

Well-Known Member
நோ confession மட்டும் போதாது romance வேண்டும் கண்டிப்பா..

ஹாஹா தம்பி கண்டிப்பா வேணும் ட்வின்ஸ் ஆ இருந்தா இன்னும் சூப்பர் .. 12 yrs எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை பா .. சின்ன வயசுல தான கல்யாணம் பண்ணிகிட்டாங்க .. அப்போ துளசி யை அவன் அந்த ஸ்டேஜ் ல எந்த லட்சணத்துல பார்த்து இருப்பான் ..

இப்போ கண்டிப்பா அவ கன்சிவ் ஆனா நல்லா இருக்கும்.. எஸ் மன்னிப்பு எல்லாம் கேட்டு முடிச்சிட்டு , காதலில் கரைந்த பின்..
twins.....ha...ha...ha...:D:D;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top