திருநீர்வண்ணன் மீது
தனக்கு இருந்த லவ்வை,
தன்னோட ஈடுபாட்டை,
திருமணத்தின் பொழுது
தன்னுடைய நிலைப்பாட்டை,
துளசி, ரொம்பவே அழகாக
சொல்லிட்டாள்-ப்பா,
மல்லிகா டியர்
"நீ நடந்தால் நடையழகு
நீ சிரித்தால் உன் சிரிப்பழகு
நீ பேசும் (தமிழ்) பேச்சு அழகு
நீ பைக் ஓட்டினால் அதுவும்
அழகு"-ன்னு, ஜொள்ளோ
ஜொள்ளு-ன்னு ஜொள்ளி,
சே, சே, சொல்லி,
எப்படியும் மேகா மாமா,
ஷெரினா பொண்ணை
உனக்கு கட்டி வைக்க
மாட்டாங்க
வேற பொண்ணைத்தான்
கட்டி வைப்பாங்க
அந்த வேறப் பொண்ணு,
ஏன், நானா இருக்கக்
கூடாது-ன்னு நினைச்சு
உன்னை லவ்வோ லவ்வு-ன்னு
லவ்வித்தான் உன்னை
கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்
ஆனால், அந்த ஷெரினாப்
புள்ளைய நினைச்சு, நீ,
என்னிடம் ஒதுக்கம் காட்டி
என்கிட்டயிருந்து, நீ ஒதுங்கிப்
போனப்போ, நானா வந்து,
உன்கிட்ட பேச,
உன்கிட்ட செல்லம் கொஞ்ச,
எனக்கு வெட்கம்,
வேலாயுதமா இருந்தது
அடுத்தவளை லவ் பண்றே-ன்னு,
நீ சொல்லியும், உன்னை
கல்யாணம் செஞ்சுக்கிட்டது,
எனக்கு ரொம்பவே
உறுத்தலா இருந்திச்சு
அடுத்தவங்க பொருளை
அபகரிச்சுட்டோமி-ன்னு
களவாண்டுட்டமே-ன்னு
குற்ற உணர்ச்சியாக
இருந்தது
அதனாலே