RathideviDeva
Active Member
மிக அழகான உணர்வுப்பூர்வமான பதிவு. தன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய துளசியும், அதை புரிந்தும் புரியாமல் புரிந்து கொண்ட திருவும், மனதை நிறைத்து விட்டார்கள். அந்த முத்தத்தோடே அவர்கள் வாழ்க்கை உறைந்துவிடாதா என்று தோன்றவைக்கிறார்கள்.