Saththamillaamal Oru Yutham 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்லவனா இருந்தால் கூட,
ஒரு மனிதன், பெண்களைத்
திரும்பிப் பார்க்க மாட்டான் மா,
அபிராமி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
நேத்து ஒரு பேச்சு,
இன்னிக்கு ஒரு பேச்சு
பேசுறவன்=லாம்,
ஒரு மனிதனா?
என்னைக்கும்,
ஒரே பேச்சாத்தான்
இருக்கணும்,
செந்தில், நீ, அசத்து தம்பி!
 

Joher

Well-Known Member
கடை பையன் சூப்பர்............. இப்படி வாயாடி பையனை வைத்தால் சாதுரியமாக விற்றுவிடுவான்.................

பார்த்திபன் ரொம்ப மூடியா இருக்கிறான்.......... அக்காவுக்கும் தங்கைக்கும் காமெடி பீஸ் மாதிரி தெரிகிறான்...........

லொள்ளு தாத்தா............ ஜொள்ளு ஜெயந்தி????????

நித்யா அவசரமாக போன் பண்ணிய காரணம்???????????
 

Adhirith

Well-Known Member

செந்திலை கத்தி போடதேடா என்று விட்டு
தாத்தாவோடு கத்தி போடும் மௌனகுரு....;)


தாத்தா பாட்டிக்கு தொல்லை தராத....
தான் உண்டு தன் வேலை உண்டென்றிருக்கும்......
சொந்த தொழிலில் வெற்றிப் பெற்ற
ஹேண்டம்சம் பாய்.......
திருமணத்திற்கு சரி சொல்கிறான்.....


பக்கத்து வீட்டனருடன் ஆகாது.......
ஆனாலும் அவர்களைப் பற்றி
அறிந்துக் கொள்ள ஆவல் ....
அவனை மேலே பார்க்க வைக்க
அவனறிந்த குரலால் சத்தமிட தோன்றும், ஆவல்....
என்றாவது செய்துவிடுவாளா....?


நித்யா, பிரகாஷ்.....புது வரவு.....
கலாவின் காரணமில்லா கோபம்....


சத்தமில்லா யுத்தத்தில்....
எதிராளியை பதம் பார்க்கும் கூராயுதம்
மௌனம்......
மௌனத்தின் மொழி தான், என்ன....?
இடத்திற்கு இடம் வேறுபடுமா....?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top