Sarvam Sakthi Mayam 3

Advertisement

fathima.ar

Well-Known Member
எனக்கும் அர்ச்சனா மேல கோவம் தான் ..... யாரவது இப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் வரை சொல்லாம இருப்பாங்களா .....இப்போவும் வாய் திறக்க மாட்டிங்கது இந்த பொண்ணு .....

பொண்ணோட தாய்மாமா இப்படி பேசலாமா ....பணம் படுத்தும் பாடு ....ஒரு சந்தேகம் ....குட்டை அண்ட் ஏரி கலந்தா எப்படி கடலாகும்??? .....

இந்த களேபரத்தில் பையனை பத்தி விசாரிக்கிறாங்க .....அது எனக்கு பிடிக்குது......மாமனாரும் மருமகளும் ஒரே சிந்தனை .....அதுவும் ஷக்தி அம்மா முடிவே பண்ணிட்டாங்க .....

வல்லபனுக்கு முதல் பார்வையிலேயே அர்ச்சனாவை பிடிக்கலை....அவ செய்தது பிடிக்கலை .....காதல் பிடிக்காது ..... இதுல அவளை கல்யாணம் பண்ணுறவன் இளிச்சவாயன்னு .....அடேய் தம்பி நீ தான் அது .....

எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதனை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிடும்........ உண்மை தான் ....அப்படி பிடித்தமில்லாதது நிரம்ப பிடித்ததாக கூட மாறும் ....யாருக்கு தெரியும் .....

Awesome Episode ...Mallika :D:D
Thank you ....

Wowwww..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...

குட்டை + ஏரி இல்லை
குட்டை *ஏரி பெருக்கல்..
அப்ப கடலா மாறும்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
உறவினர்களின் பல முகங்களை
பார்க்க முடிகிறது....
வல்லபனுக்கு பிற்காலத்தில் சொம்பு அடி resered.
very very happy to read the updates mam...
thank you dear MM mam..
வாழ்க வளமுடன்
 

Joher

Well-Known Member
எனக்கும் அர்ச்சனா மேல கோவம் தான் ..... யாரவது இப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் வரை சொல்லாம இருப்பாங்களா .....இப்போவும் வாய் திறக்க மாட்டிங்கது இந்த பொண்ணு .....

பொண்ணோட தாய்மாமா இப்படி பேசலாமா ....பணம் படுத்தும் பாடு ....ஒரு சந்தேகம் ....குட்டை அண்ட் ஏரி கலந்தா எப்படி கடலாகும்??? .....

இந்த களேபரத்தில் பையனை பத்தி விசாரிக்கிறாங்க .....அது எனக்கு பிடிக்குது......மாமனாரும் மருமகளும் ஒரே சிந்தனை .....அதுவும் ஷக்தி அம்மா முடிவே பண்ணிட்டாங்க .....

வல்லபனுக்கு முதல் பார்வையிலேயே அர்ச்சனாவை பிடிக்கலை....அவ செய்தது பிடிக்கலை .....காதல் பிடிக்காது ..... இதுல அவளை கல்யாணம் பண்ணுறவன் இளிச்சவாயன்னு .....அடேய் தம்பி நீ தான் அது .....

எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதனை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிடும்........ உண்மை தான் ....அப்படி பிடித்தமில்லாதது நிரம்ப பிடித்ததாக கூட மாறும் ....யாருக்கு தெரியும் .....

Awesome Episode ...Mallika :D:D
Thank you ....

எவ்ளோ படிக்கிறோம்......
Receptionக்கு நின்ற பின் ராவோடு ராவாகா நின்று போகும் திருமணங்கள்......

அம்மா வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்குறாங்களா????

ஏரி + குட்டை = கடல்..... Same doubt for me too......
பழிமொழி அனுபவிக்கணும் ஆராயக்கூடாது...... நியாபகம் வந்தது....
So நான் கேட்கலை.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top