fathima.ar
Well-Known Member
எனக்கும் அர்ச்சனா மேல கோவம் தான் ..... யாரவது இப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் வரை சொல்லாம இருப்பாங்களா .....இப்போவும் வாய் திறக்க மாட்டிங்கது இந்த பொண்ணு .....
பொண்ணோட தாய்மாமா இப்படி பேசலாமா ....பணம் படுத்தும் பாடு ....ஒரு சந்தேகம் ....குட்டை அண்ட் ஏரி கலந்தா எப்படி கடலாகும்??? .....
இந்த களேபரத்தில் பையனை பத்தி விசாரிக்கிறாங்க .....அது எனக்கு பிடிக்குது......மாமனாரும் மருமகளும் ஒரே சிந்தனை .....அதுவும் ஷக்தி அம்மா முடிவே பண்ணிட்டாங்க .....
வல்லபனுக்கு முதல் பார்வையிலேயே அர்ச்சனாவை பிடிக்கலை....அவ செய்தது பிடிக்கலை .....காதல் பிடிக்காது ..... இதுல அவளை கல்யாணம் பண்ணுறவன் இளிச்சவாயன்னு .....அடேய் தம்பி நீ தான் அது .....
எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதனை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிடும்........ உண்மை தான் ....அப்படி பிடித்தமில்லாதது நிரம்ப பிடித்ததாக கூட மாறும் ....யாருக்கு தெரியும் .....
Awesome Episode ...Mallika
Thank you ....
Wowwww..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...
குட்டை + ஏரி இல்லை
குட்டை *ஏரி பெருக்கல்..
அப்ப கடலா மாறும்