வாய் இன்னும் தெரிய வரலை...
கை already தெரிந்துரிச்சி
Tks Malli......
உங்க கதை வேணும்........ எதுனாலும் ஓகே தான்........ wait பண்ணுறோம்......
குட்டை ஏரி....... பெருக்கும் வேலை எல்லாம் இல்லை......
Business நேக்கு இல்லாவிட்டால் இப்படித்தான்..........
வல்லபன் the iron man.........
அடேய் அர்த்த ராத்திரில அடிதடி தான்னு பார்த்தால் மாப்பிள்ளையை வேற விசாரிக்கிறீங்களே.........
வல்லபா வீட்டோடு மாப்பிள்ளை தேடுறாருடா தாத்தா..........
நீ தாண்டா அந்த இளிச்சவாயன்........
அர்ச்சனா vs சர்வம் சக்தி மயம்........
எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிடும்........
என்னை பொறுத்தவரை இது உண்மை.........
Iron Man ???....அசைக்க முடியாது ???கால கொடுமையா?? வரமா??..
Iron Man
நீங்க தான் அந்த இனா வானா
Yes....சும்மா ஒரு இரண்டு வரி போடுங்க பொன்ஸ் ....ரொம்ப மிஸ் பண்ணறோம்ம்
மட்டும்தானா
உங்க கமெண்ட் போடுங்க பொன்னுமா
ஆசையா இருக்கு..
Welcome VijiI am a new commer to this site(vijayalakshmi sowmiyanarayanan)superb, arumaiyana pathivu, mam
அட ...போட்டி வைக்கலாம் போல ..யாரு முதல்ல விழுவங்க???.... பெண்கள் இப்படி இருக்க கூடாது ,,,,இப்படி இருக்கணும்னு உருப்படியா ஒண்ணும் நினைக்காத நம்ம இளிச்சவாயன் ???சக்தி மேடம் நீங்க மட்டும் முடிவு எடுத்துவிட்டால் போதுமா?வல்லபன் மனசு வைக்கணுமே.அவன் விருப்பம் இல்லாமல் கல்யாணம்!!!!!ஹ்ம்ம் அர்ச்சனா அண்ட் வல்லபன் யாரு முதலில் மயங்க போறாங்களோ!!!!!!☺☺☺☺
பிடிக்காத பையனுக்கும் பிடிவாத பொண்ணுக்கும் கல்யாணம் ....Hi மல்லி சிஸ்..
சூப்பர் எப்பி..
வல்லபன் குடும்பம் உதவி பண்றதில் பெரிய ஆளுங்கதான்..
அதான் மாப்பிள்ளை ஆக்க முடிவு பண்ணிட்டாங்க..
வீட்டோட மாப்பிள்ளை ஆக ஒத்துக்குவானா?????????
அவன் குணத்தை பார்த்தா கஷ்டம்னு தோணுது..
அச்சு அம்மா ..தாத்தா ஒத்த சிந்தனை..
இந்த அச்சு இப்பவாது பெரியவங்க பேச்சை கேட்பாளா..
பிடித்தமில்லாதது ரொம்ப பிடிக்கும்..
பழக பழக..
அச்சு ,வல்லபன்
இருவருக்குமே பொருந்தும்.