சக்தி VS ஷக்தி தான் கதையா.... அர்ச்சனா எப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் தினேஷ் பக்கத்துல நின்னவ எப்படி ஒரு ராத்திரில வேண்டாம்னு சொல்லறா ...அவ செய்தது தப்பு தான் .....அவங்க அம்மா தெளிவா தானே பேசுறாங்க ...அம்மா கிட்ட முன்வே சொல்லி இருக்கலாம் .....
அர்ச்சனாவுக்கு சின்ன வயசா .... அவங்க அப்பா சாகும் போது தங்கை அம்மா வயத்துல ....அம்மாவுக்கு இருபத்தி மூணு வயசு தான் ..... தங்கை ஸ்கூல் போற பொண்ணுனா அர்ச்சனாவுக்கு இருபதுக்குள்ள இருக்கும்னு தோணுது .....
தினேஷ் நினைவில் இருந்து பார்த்தா பெறுத்த அவமானம் தான் ...அதுக்காக அடிக்கிறதும் தப்பு .....அவனோட பேச்சும் சரி இல்லை....
Awesome episode .... Thank you very much Mallika
hi MM
இது ஒரே கலவர களமாய் .................
ஒரு பஞ்சயாத்து முடிவு தெரிவதற்குள்ள ஊடே அடிதடி பஞ்சயாத்து ?
நீ இலக்கணங்கள் பல வகுத்தாலும் இடிமழையுடன்தான் உன் வாழ்க்கையோ ?
இலக்கணங்களும் படிதாண்டும் இழுபறியாய் நிலைமை வரும்போது
அதைத்தான் கண்விரித்து பார்க்க போகிறானோ .........