வித்தியாசமான அப்பா,மகன்...
மகன் பாத்துக்குவான் என்கிற தைரியத்தில் எல்லாருக்கும் உதவும் தந்தை...
அப்பா செய்றது பிடிக்கவில்லை என்றாலும்,அப்பாவுக்காக போய் உதவும் மகன்...
வல்லபன்.......... கேள்விகள் ஒன்னொன்னும் நச்சு நச்சுனு விழுது........
பொண்ணுக்கு இஷ்டமில்லாத கல்யாணம்........
வல்லபன் கூட்டிட்டு வந்து என்ன பண்ண போறாங்க??????
பிடிக்காத பெண் மணமேடை வரை வரலாமா?????
இது காதல் தானா இல்லை தூக்கிட்டு போய் மிரட்டி சொல்லவச்சிருக்காங்களா???????
ஓஹ்....... இந்த அஞ்சா நெஞ்சன் வல்லவனுக்கு இன்னொரு குரூப் இருக்குதா????
கூலிக்கு ஆட்கள் இருந்தும் பொண்ணை தூக்கிட்டு போய்ட்டாங்க........
போலீஸ் போயும் எதுவும் பண்ணமுடியலை........
எவனாய் இருந்தால் என்ன.......... MM திருமந்திரனின் தம்பியா இருப்பானோ????????
தாதா மாதிரி இருந்த இடத்திலேயே அடிக்கிறான்.....
பொன்னையும் கொண்டுவரவச்சிட்டான்..........
அர்ச்சனா பாலாக்கு இல்லை.........
இன்றைய கல்யாண மாப்பிள்ளைக்கும் இல்லாமல் சக்தி வல்லபனுக்கு தானா?????
பொண்ணுக்கு கல்யாணம் என்பதை விட இப்போதைக்கு செக்யூரிட்டி கொடுக்க தான் தாத்தா பார்ப்பார்........
கல்யாண மாப்பிள்ளையிடம் வேற பிடிக்கலைனு சொல்லிருக்கிறாள்.......
அப்போ திடீர் மாப்பிள்ளை வல்லபனா?????