Saranya Hema's Salasalakkum Maniyosai 4

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா......

என்னடா ஒதுங்கி போன ரெண்டு பேரும் சங்கேதமா பார்க்குறாங்க......

டாக்டர் கரம் வச்சிட்டு இருக்கிறார்......
இப்போ வைத்தியம் மட்டும் பார்ப்பாரா இல்லை வம்பையும் விலைக்கு வாங்குவாரா?
 
Last edited:

தரணி

Well-Known Member
கண்மணி உனக்கு கல்யாணம் பேசுறது தெரியுமா தெரியாத.... உனக்கு தெறிஞ்சி என்ன செய்ய ..... தெரிய வேண்டிய டாக்டர்க்கு தெரிஞ்சா தானே .....
 

Suvitha

Well-Known Member
இந்த பதிவு ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது ஹேமா...
வீட்டுக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து கண்மணியின் ஒவ்வொரு அசைவையும் நீங்க சொல்லியிருந்த விதம் அருமை.

புயல் ஓஞ்சுதுன்னு நினைத்து கும்பகர்ணியாட்டம் தூங்கும் நேரத்தில் கல்யாண முடிவை குடும்பமே எடுத்தாச்சு...

இவங்க இரண்டு பேரும் தான் சண்டை போடுவாங்க என்று பார்த்தால் இவர்களின் கண்களுமா?

"சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆள் இல்லாமல் தத்தி குதித்தாய்
சண்டியே ஓ....சண்டியே வா வா..."
 

Devi29

Well-Known Member
Oru murai karthikooda ninnu pesunathuku pechi maapillai parka arambichuchu ,ippo hospital vera vanthu irukka what next interesting sis
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கிங்கிணி உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சங்கதி தெரியாம, ஜாலியா சுத்திட்டு இருக்க... போச்சு போ... கார்த்தி இப்ப விலகி போற நீ அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கற விசயம் தெரிஞ்சா..... ஒருவேளை இதுங்க ரெண்டுக்கும் பெருசுங்க பேசி முடுச்சா எப்படி .... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top