Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்...
பயங்கர பரபரப்பான எப்பி...
பட பட என்று வருது....படிக்கும்போதே..;)
காவ்யா பேச்சு அருமை....
கிருஷ்ணா அதிர்ச்சியாக அமர்ந்தது..
அவன் முடிவுகள் கஷ்டமா இருக்கு...
காவ்யா இப்படி சொல்லியிருக்க வேண்டாம்...
கிருஷ் மனைவி பற்றி...
நடக்காத ஒன்றாக ரொம்பவே சிக்கலாகிவிட்டது....ரத்னாவிடம் அத்தை என்று அன்பாக பேசுவது....ரத்னா அம்மாவுக்குமே
கிருஷ்ணாவ ரொம்ப பிடிக்கும் போல...
அடுத்து என்ன என்று யோசிக்கவே முடியலே..
சூப்பர் சிஸ்..
 

Joher

Well-Known Member
ஐயோ......... so sad.......... waiting for the book.........

கிருஷ்ணா அவ்வளவு தானா........... இல்லை பின்னாடி continue ஆகுமா......... கல்யாணம் பண்ணணும்ணுற அளவுக்கு நினைத்திருந்தால் வேறு யாரையும் அவ்வளவு சீக்கிரமாக கல்யாணம் செய்ய ஒத்துகொள்ள்ளமாட்டாளே........... அவளுக்கு கிடைத்த வேலைக்கு போகலாம்...........

ரத்னா அம்மா தான் பாவம்.........

real lifeல் இது மாதிரி அநேகம் பேர்........... தனக்கு வந்தால் ரத்தம்........ அடுத்தவனுக்கு தக்காளி சட்னி தான்............

waiting for the next epi............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top