Santhathil Paadaatha Kavithai 3

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்ன தான் உறவு முறை இவங்களுக்குள்ள...
எனக்கு ஒன்னுமே புரியலயே..
ஆனா கிருஷ்ணாவோட அக்கறை, அனுசரணை ரொம்ப பிடிச்சிருக்கு...
 

Sasideera

Well-Known Member
என்ன தான் உறவு முறை இவங்களுக்குள்ள...
எனக்கு ஒன்னுமே புரியலயே..
ஆனா கிருஷ்ணாவோட அக்கறை, அனுசரணை ரொம்ப பிடிச்சிருக்கு...


ஆமா மலர் அக்கா கிருஷ்ணா சூப்பர்... ஒரு வேளை சின்ன வயதில் இருந்தே பக்கத்து வீட்டு பழக்கம் அந்த உறவா இருக்குமோ
 

Sundaramuma

Well-Known Member
இந்த காவ்யாவை புரியவே இல்லை......எப்போ சொல் பேச்சு கேட்பா எப்போ கேட்க மாட்டா.....
க்ரிஷ்ணாக்கு காவ்யா மேல நோக்கம்னு நல்லாவே தெரியுது ....

அவ வாய் மூலமா வரணும்னு விருப்பமா ..... கிருஷ்ணா அம்மா கல்யாணத்தின் போது
காவ்யாவிற்கு தலை இறக்கமா ஏதேனும் செய்ய போறாங்களா....
Interesting episode...
Thank you very much.Mallika:):):)
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
ரொம்ப நாளுக்கு பிறகு எப்பி...
ரொம்ப super epi..
கிருஷ்ணா காவ்யா இருவரையும் ரொம்ப பிடித்திருக்கிறது...
கிருஷ் அக்கறை பார்த்தா மகிழ்வா இருக்கு...ஆனால் அதே அவங்க அம்மா காவ்யா மேல் விரோதத்தை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணமாக இருக்கே..
இதை மீறி எப்படி இணைவாங்க...
காவ்யா தம்பிகள் அன்பா இருக்காங்க..
பக்கத்துவீடு சிறு வயது நட்பு தானா..
உறவுகள் இல்லையா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top