Santhathil Paadaatha Kavithai 3

Advertisement

fathima.ar

Well-Known Member
சோம்பேறின்னு ஒன்னு இருக்கு இல்லையா....
என் மேல ஏறி உட்கார்ந்துடுச்சு..... இன்னைக்கு தான் அதை தள்ளி விட்டுட்டு
வந்தேன் ...... :p:D

சுறுசுறுப்ப கீழ விட்ராதிங்க!!
 

aravin22

Well-Known Member
Hi mam

காவ்யாவுக்கு பாசமான இரு தம்பிகள்,அக்கா பசியுடன் நடந்துவந்ததால் களைப்படைந்துவிட்டாரென்று கால் அமுக்கி விடுதல்,தங்கள் தமக்கைக்காக தாயுடன் சண்டை போடுவது என்று பாசத்தை கொட்டுகின்றார்கள்,காவ்யா எப்போது விட்டுக்கொடுப்பார் எப்போது அடம் பண்ணுவாரென்று தெரியவில்லை,தாய் திட்டினாலும் பரவாயில்லை என்னை அழகுபடுத்த வா என்று கூப்பிடும் சிறு வயதுமுதல் இருக்கும் தோழி,தாய் எதிர்தாலும் பரவாயில்லையென்று அக்கறை காட்டும் கிருஷ்ணா,கிருஷ்ணாவின் அக்கறையால் தன்னுள் வன்மம் வளர்க்கும் கிருஷ்ணா அம்மா,கிருஷ்ணாவும் காவ்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்தால் கிருஷ்ணா அம்மா கடுமையாக எதிர்ப்பார்போல,எதனால் கிருஷ்ணா அம்மாவுக்கு அவர்களைப்பிடிக்காது.


நன்றி
 

Adhirith

Well-Known Member

ரத்னா.....தன் பெண்ணின் நலவாழ்வையே
பிரதானமாக கொண்டு நடமாடும், உயிரோட்டமுள்ள
தாயாக பரிமளிக்கிறார்....
கிருஷ்ணா, கவ்யா இருவரின் அர்த்தமில்லா
கோபத்திற்கு ஆளாகிறார்....

ச சிகலா....தன் பையன் தன் கை விட்டு போய்விடுவானோ
என்ற பயத்தில் இருக்கும் ஆண்மகனைப் கொண்ட சராசரி
அம்மாவை பிரதிபலிக்கிறார்....தன் மகன் மேல் உள்ள கோபத்தை
கவ்யாவின் மீது பகையாக மாற்றுகிறார்....

அம்மாவிற்காக கிருஷ்ணாவிடம் கோபமாக பேசும் காவ்யா...
அம்மா சரி என்று சொல்வதை மட்டும் செய்யும் காவ்யா....
அம்மாவின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் பொறுப்பற்ற காவ்யா...
அம்மாவின் கடுஞ்சொல் பொறுக்காத ரோஷமிகு காவ்யா...
இவள் இப்படித்தான் என்று
ஒரு ப்ரேமுக்குள் அடங்கா எமகாதகி காவ்யா...
இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய undefined காவ்யா....:rolleyes::rolleyes:

கிருஷ்ணா.....காவ்யா,காவ்யா.....எங்கும் ,எப்பொழுதும்
அவளுக்குத்தான் முதலிடம்......சர்வம் காவ்யா மயம் தான்....
அவள் மேல் அவனுக்குரிய அளவில்லா உரிமையை காண்பிக்கிறான்...?
அக்கறையையும் தாண்டிய அந்த உரிமை உணர்வு ....
எதனால் அவனுக்கு அவளிடம்.....!!!!!!?????

ப்ரவின்,நவின்......அம்மா,அக்கா இருவரையும்
புரிந்துகொண்டவர்கள்.....இருவருக்குமிடையே
மாட்டிக்கொண்டு அல்லாடுபவர்கள்.....
அம்மாவிற்கு பொறுப்புள்ள சிறு மகன்கள்....
கோபக்கார அக்காவிற்கு குடை பிடிக்கும் பாசமிகு தம்பிகள்....

Nice combination....of characters....
Waiting for Renu's marriage....:oops:
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....kavi amma romba paavam...pillaigalukaga romba kastapadranga...krish kavi mela romba akkaraiya irukkan athukkaga avanga ammavaium kavi ammavavaiyum epdi thitran ppaaa....konjamkuda yar ena ninaipanganu illama pesaran....kavikum krish mela akkarai iruku but atha velipadutha thayakkam irukku.....konjam naal aanalum ud koduthathuku thank you mam......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top