ஹா ஹா ஹா
தனக்கு வந்தால்தான் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி கேஸ்தான் போல
ஒரு பையன் நிலையில் சசிசேகரனுக்கு ஒண்ணும் பெருசா தெரியலை
ஒரு அப்பாவா இருக்கும் பொழுதுதான் எல்லாம் தெரியுது புரியுது
இன்னிக்கு இவள் மிரட்டுவதைப் போல அன்னிக்கு மதிநாயகியோ ரங்கேஸ்வரோ தாமோதரோ நகைமுகைவல்லியையும் சசிசேகரனையும் மிரட்டியிருக்கணும்
விட்டுட்டாங்க
ரங்கப்பா ஓடி வாங்க
உங்களுக்கு ஒரு ஜோடி வந்தாச்சு
ஹா ஹா ஹா