ஹாய் கீத்து,
feel free பா. நீங்க எப்போ பதிவு கொடுத்தாலும் நாங்க படிக்க ரெடியாக இருக்கிறோம் பா. ஏனென்றால் கதை அப்படி. அழகான கதை, மனதை கவரும் கதை மாந்தர் இப்படி எல்லாம் இருக்கும் போது கதை எங்களைக் கவருவதில் வியப்பேது...
தொடர் பதிவு தாங்க. நாங்க போடும் கமெண்டில் உங்க சோர்வுக்கே சோர்வு வந்துடும். நீங்க ஃபிரீ ஆகிடுவீங்க... ஓகே வா...முயற்சி செய்து பார்க்கலாமா