சம்மு கீத்துவுக்கு குடுத்த அறையில் நியாயம் இருக்கிறது. நம்ம பிள்ளைங்களை நம்ம தான் பாதுகாத்துக்கனும். அதே போல் இவங்களால மற்ற பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாது என்று கம்பிளைண்ட் பண்ண வேண்டிய அவசியத்தை சம்மு சொல்வதும் அருமை.
தம்பி மீது குருவின் பாசம் வியக்கவைக்குது. அப்படியே குருவின் பார்வை சம்முவின் மீதும் விழுது. நல்ல மாற்றம் குருவிடம்.