இப்படி ஒரு வாழ்க்கை தான் நம்மோட பெற்றோர்கள் வாழ்ந்து இருக்காங்க..... ஆனாலும் சரியான புரிதல் இருந்தது..... இப்ப இப்படி ஒரு முறை நம்ம கிட்ட எல்லாம் எதிலும் போட்டி நீயும் நானும் சமம் அப்படினு நிக்கிறோம்.....மனைவியோட புரிதல் விட அந்த பிள்ளைகள் புரிதல் அருமையோ அருமை..... சூப்பர்