அருமையான பதிவு ரம்யா.
தங்களோட குட்டி தம்பி/தங்கைக்கு, அண்ணன்/அக்கா ப்ரமோஷன் கிடைக்கிற வாண்டுகளின் சந்தோஷம் இருக்கிறதே...அதை சொல்லி முடியாது...இங்கே அது தான் பாவனாக்கும் நடக்குது. தன் தம்பி தன்னை தேடுகிறான் என்று சொன்னதும் அவளுக்கு இருக்கிற சந்தோஷம்...இனிமேல் தன் தம்பி தனக்காக காத்திருப்பான் என்று வீட்டுக்கு ஓடி வரும் அநத சின்னசிட்டு..
மகளை அழகாக கையாளுகிறாள் திலோ...