வைதேகி......... ராம்............ தத்துவமா கொட்டுறாங்க............
தனிமை என்கிற ஒன்று பிடிக்காததை கூட பிடிக்க வைத்துவிடும்........... இப்பெல்லாம் வைதேகிக்கு ராமை மட்டும் தான் பிடிக்குது............
இன்னுமா அடிக்கிற........... ராம் பாவம்..........
நன்றி் கடனுக்கான திருமணத்தின் சாதக பாதகங்களை நிறைவாக சொல்லிவிட்டீர்கள்...........
இந்த காலத்தில் கூட வைதேகிகளும் ராமும் இருக்கத்தான் செய்கிறார்கள்...........
சூப்பர் நாவல் mam............