அப்படியெல்லாம் அந்த கூமுட்டை இளங்கதிர் யோசித்திருந்தால் கல்யாணம் முடிஞ்சு பெண்ணை விட்டுட்டு போக வந்த வரதராஜன் கலைவாணி தம்பதியிடம் சந்திராவையும் கூட்டிட்டு போகச் சொல்லி சித்தியும் ரேவதியும் வாய்க்கு வந்தபடி பேசும் பொழுது வாய் மூடி கல்லாட்டம் நின்றிருப்பானா, ஜானவி டியர்?இப்படியுமா இருப்பாங்க இந்த அம்மா.... கதிர் இதை யோசிக்க மாட்டாரா....வீட்டில் தானே சமையல் செய்து கொண்டு வந்தால், சின்னம்மா ஏன் சொல்லலை என.....
Haha..கதிரை ரொம்ப பாராட்டுரீங்க. Superஅப்படியெல்லாம் அந்த கூமுட்டை இளங்கதிர் யோசித்திருந்தால் கல்யாணம் முடிஞ்சு பெண்ணை விட்டுட்டு போக வந்த வரதராஜன் கலைவாணி தம்பதியிடம் சந்திராவையும் கூட்டிட்டு போகச் சொல்லி சித்தியும் ரேவதியும் வாய்க்கு வந்தபடி பேசும் பொழுது வாய் மூடி கல்லாட்டம் நின்றிருப்பானா, ஜானவி டியர்?