மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
அடிப்பாவி தனவிதி
சின்னம்மா புத்தியைக் காண்பித்து விட்டாளே
மஞ்சளை எதுக்கு கதிர் சட்டையில் அப்பி வைத்தாள்?
சந்திராவை அவன் திட்டணுமுன்னா?
சரி அதுதான் போகட்டும்
சமைக்கலையான்னு கேட்டவளுக்கு புருஷனின் நினைவு நாள்ன்னு சொல்லியிருந்தால் சந்திரவதனி மாமிச உணவு சமைத்திருக்க மாட்டாளில்லே
ஏன் சமையலே செய்திருக்க மாட்டாளே
அப்பாவைக் கொன்றவரின் மகளைக் கல்யாணம் கட்டியிருக்கிறானேன்னு கதிரின் குற்றவுணர்ச்சி குறையாமல் சந்திராவை கதிர் நெருங்காமல் பார்த்து கொள்வதில் தனவதிக்கு என்ன லாபம்?
குலசேகரன் இறந்ததில் வரதராஜனிடம் தப்பு இருக்கும்ன்னு எனக்கு தோணலை
கதிரின் அப்பா இறந்ததுக்கும் சேர்ம மூர்த்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?