மல்லி சிஸ்..
வேணாமே அர்ச்சனா..
வல்லபனே வேணாம் சொல்ல வச்சிடுங்க....
எனக்கு
ராம் நினைப்பு வல்லப் படிக்க ஆரம்பிச்சதும்..
ராம் அமைதி
வல்லப் அதிரடி நினைச்சேன்..
ஆனால் வைதேகி மேல வெறுப்பு வரல..
அவளோட எதிர்பார்ப்புல நியாயம் இருக்கும்..
இங்க இந்த பொண்ணு
மனசுல உறுத்தலாவே இருக்கு..
ஆராவ வேறு பிடிக்குது..
புலம்ப விடுறீங்க...