P6 Sarvam Sakthi Mayam

Advertisement

malar02

Well-Known Member
கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்லியது வல்லபன்
அந்த வார்த்தையான் ,அந்த முடிவு எடுக்க தூண்டியது...

கூட இருப்பான் என்று நம்பிய உடன் பிறப்பே...
மிரட்டலா பேசும் போது ,வல்லபன் கூறிய வார்த்த்களை
ஆதாரமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது...

ஸரும்...கல்யாண மாப்பிள்ளை,கடத்திட்டு போனவன்
என்று எல்லோரையும் ஒரு கை பார்த்து விரட்டி விட்டு
ஒரு நல்ல இம்ப்ரெஷனை உருவாக்கி விட்டார்...;):p
காலம் முழுவதும் காவலனாக இருப்பான் என்று....:p
பிறகு அது எப்படி தப்பான முடிவாகும்,.....?
இல்ல இல்ல மற்ரவர்களை பற்றியல்ல
நா - இருவரை பற்றி மட்டுமே
பிடிக்கலைனு நினைத்தவள் உறுதியோடு நின்று இருக்கனும்
ஒரு பிரச்னையை தலை குனிவு ஏற்கவே கொடுத்தாச்சு
மன்றம் வந்துவிட்டு தலையை கொடுத்துவிட்டு
மற்றவர்களை தலை குனிவுக்கு திரும்பவும் தள்ளிவிட கூடாது
May be ஒரு வேளை வேலையில் பிரச்னை இருக்கலாம் பின்னர் வரலாம் காத்திருக்கிறேன்
ஆனால் தற்பொழுது
அவனும்
அவன் வந்ததே எதற்காக?
என்ன சிக்கல் அதில் ஏன் வேண்டாம் என்கிறாள்
என்று யோசித்து செயல்பட்டு இருக்கலாம்
மற்ரவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று வாழ்க்கையையே பணயம் வைக்கலாமா
மற்றவர்களை பின்னர் காவு கொடுக்க வாங்க இது என்ன விளையாட்டு திடலா?
அதனால் தப்பான முடிவு என்பது சரியென்று தோன்றியது இருவருக்கும்
 

CRVS2797

Active Member
ஓ மை காட்....! மும்பை போயிட்டாளா..... அப்ப வல்லபன் ஏன் துணைக்கு போகலை.... அவ எங்க வேலை பார்க்குறா... என்ன வேலை பார்க்குறாங்கறது கூட தெரியலை... இந்த லஷ்ணத்துல இருக்கிறாங்க..... இதுல பொண்ணை மட்டும் குறை சொல்லி என்ன ஆகப்போகுது..... பொண்ணோட காதலையும் புரிஞ்சுக்கலை.... அவ எங்க வேலை பார்க்குறாங்கறாங்கறதையும் தெரிஞ்சிக்கலை.... ம்.... இவங்க எல்லாரால இப்ப வல்லபன் தான் மாட்டிக்கிட்டான்...... என்ன செய்யப்போறானோ ? ஏது செய்வானோ ?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ச்சே.. புது கமெண்ட் பாத்து ஒரு நிமிஷம் டெம்ப்ட் ஆகி வந்து பாத்தா... :(:(:( @mallika .. ஹ்ம்ம்.
that 'இப்படி பண்றீங்களேம்மா?' moment.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top