malar02
Well-Known Member
இல்ல இல்ல மற்ரவர்களை பற்றியல்லகடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்லியது வல்லபன்
அந்த வார்த்தையான் ,அந்த முடிவு எடுக்க தூண்டியது...
கூட இருப்பான் என்று நம்பிய உடன் பிறப்பே...
மிரட்டலா பேசும் போது ,வல்லபன் கூறிய வார்த்த்களை
ஆதாரமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது...
ஸரும்...கல்யாண மாப்பிள்ளை,கடத்திட்டு போனவன்
என்று எல்லோரையும் ஒரு கை பார்த்து விரட்டி விட்டு
ஒரு நல்ல இம்ப்ரெஷனை உருவாக்கி விட்டார்...
காலம் முழுவதும் காவலனாக இருப்பான் என்று....
பிறகு அது எப்படி தப்பான முடிவாகும்,.....?
நா - இருவரை பற்றி மட்டுமே
பிடிக்கலைனு நினைத்தவள் உறுதியோடு நின்று இருக்கனும்
ஒரு பிரச்னையை தலை குனிவு ஏற்கவே கொடுத்தாச்சு
மன்றம் வந்துவிட்டு தலையை கொடுத்துவிட்டு
மற்றவர்களை தலை குனிவுக்கு திரும்பவும் தள்ளிவிட கூடாது
May be ஒரு வேளை வேலையில் பிரச்னை இருக்கலாம் பின்னர் வரலாம் காத்திருக்கிறேன்
ஆனால் தற்பொழுது
அவனும்
அவன் வந்ததே எதற்காக?
என்ன சிக்கல் அதில் ஏன் வேண்டாம் என்கிறாள்
என்று யோசித்து செயல்பட்டு இருக்கலாம்
மற்ரவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று வாழ்க்கையையே பணயம் வைக்கலாமா
மற்றவர்களை பின்னர் காவு கொடுக்க வாங்க இது என்ன விளையாட்டு திடலா?
அதனால் தப்பான முடிவு என்பது சரியென்று தோன்றியது இருவருக்கும்