P5 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி.........

வக்கீலு வல்லபா..........
கிராமத்தில் நிறைய பேர் வக்கீலுக்கு படிக்காவிட்டாலும் வக்கீலை விட சூப்பரா கேள்வி கேப்பாங்க.......
So தப்பில்லை........

11 ரூபாய் முடிஞ்சு வச்சி கோடீஸ்வரன் ஆனாயா..........
ஏண்டா நீ தாண்டா அந்த இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை cum காவலன்.........

மாப்பிள்ளை பேச்செல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கு.........
கொஞ்ச நாள் வீட்டோடு மாப்பிள்ளையா settle ஆவானோ???????

அர்ச்சனா வல்லபனை கொலை பண்ண போறாளா???????
மூளி எல்லாம் சொல்லுறா........
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹா..ஹா..திடீர் மாப்பிள்ளை..
கையில்... இல்லையில்லை பையில் இருக்கும் பணத்தை தானே ஆராத்தி தட்டில் வைக்க முடியும்..
 

Manimegalai

Well-Known Member
வணக்கம் மல்லி சிஸ்:)
அர்ச்சனா நினைப்பதாக வரும் வார்த்தைகளை படிக்கும் போது
சுத்தமா பிடிக்கல..அர்ச்சனாவை.
தீர்க்கசுமங்கலி????????
இதனுடைய எதிர்ச்சொல்...
எழுத கூட பிடிக்கல..
ஆரு பேபி
சூப்பர் மாமா சொல்லிட்டாளே..
பாதுகாவலன் வல்லபன்..
நன்றி மல்லி சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top