P5 Sarvam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
Tks மல்லி.........

வக்கீலு வல்லபா..........
கிராமத்தில் நிறைய பேர் வக்கீலுக்கு படிக்காவிட்டாலும் வக்கீலை விட சூப்பரா கேள்வி கேப்பாங்க.......
So தப்பில்லை........

11 ரூபாய் முடிஞ்சு வச்சி கோடீஸ்வரன் ஆனாயா..........
ஏண்டா நீ தாண்டா அந்த இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை cum காவலன்.........

மாப்பிள்ளை பேச்செல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கு.........
கொஞ்ச நாள் வீட்டோடு மாப்பிள்ளையா settle ஆவானோ???????

அர்ச்சனா வல்லபனை கொலை பண்ண போறாளா???????
மூளி எல்லாம் சொல்லுறா........


Judge ku junior aaakiralaaam...
@pavithra narayanan
 

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, அர்ச்சு?
இப்போத்தான் பொண்ணு
வூட்டுக்கு புதுப் பொண்ணு
மாப்பிள்ளையை கூட்டிட்டுப்
போயிருக்காங்க
ஆரத்தி எடுக்கும் பொழுதே
கெட்டதாக நீ நினைக்கிறாயே?
வல்லபனின் சாவைப் பற்றி
நினைக்கிறாயே
என்ன பெண், நீயி?
இது மட்டும் உங்கம்மா ஷக்தி
ப்ரியாவுக்குத் தெரிஞ்சா
காளி அவதாரம் எடுத்து
சக்தி வந்தாளடி-ன்னு
ஒரு ஆட்டம் ஆடிருவாங்க,
அர்ச்சனாப்பெண்ணே

ஊஹூம், வல்லபன்கிட்ட
நீ மயங்கி அவனுக்கு
அடிமையாகப் போற நாள்
வெகு தூரத்தில் இல்லை
போலவே, அர்ச்சனா டார்லிங்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
வணக்கம் மல்லி சிஸ்:)
அர்ச்சனா நினைப்பதாக வரும் வார்த்தைகளை படிக்கும் போது
சுத்தமா பிடிக்கல..அர்ச்சனாவை.
தீர்க்கசுமங்கலி????????
இதனுடைய எதிர்ச்சொல்...
எழுத கூட பிடிக்கல..
ஆரு பேபி
சூப்பர் மாமா சொல்லிட்டாளே..
பாதுகாவலன் வல்லபன்..
நன்றி மல்லி சிஸ்.

பிடிக்கலை பிடிக்கலைங்கிறத கேர்ள்ஸ் டெர்ம்ல எடுத்துக்கிறேன்;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top