ஓஹ் கொரோனாவோடு இன்னும் வாழ பழகலைனாலும் சுந்தரியோடு கண்ணன் வாழ பழகிட்டானா....... அது போதும்.......
ஆனாலும் அவ சமையலுக்கு இன்னும் நீ அடிமையாகலையே
அது எப்போ???
அதெல்லாம் துளசி தான்
சமையலுக்கு ஆள் இருந்தாலும் தனியா சமைச்சி போட்டு முசுடு திருவை எப்படி வழிக்கு கொண்டுவந்தா
நீயும் கத்துக்கோ சுந்தரி.......
எல்லாமே ராஜதந்திரம்
உன்னை ஊருக்கு வரவழைக்கும் வழி தான் என்ன???
1000 வேலை வரிசை கட்டி நிற்க நீ படிக்க போனான்னு விட்டுடுவாளா என்ன??? அதான்......
அப்போ இன்னமும் இதான் ஓடுது.......
இந்திர லோகத்து சுந்தரி
ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என்
உயிரினை பருகியும் சென்றாளோ......