ஐய்யனாரை பாத்தாலே உன் நினைப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏண்டா
நான் வாடா மல்லி, நீ போடா அள்ளி
கொரட்டி கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே
கொரட்டி கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தால
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சான் அய்யய்யோ
என் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ