அடேய் மருதாசல மூர்த்தி
என்னடா இப்படியிருக்கே
"கட்டினா இவளைக் கட்டணும்டா"-ன்னு
புத்தி போனவனுக்கு கார் ஓட்ட கத்துக்கணும்ன்னு தோணலையா?
அது என்ன ஜெர்மனியிலிருந்து ஜெயந்தி வந்தப்புறம் கத்துக்குறது?
ஏன் முன்னாடியே கார் ஓட்ட கத்துக்கிறதுக்கு பூனை ஏதும் குறுக்கே போனதோ?
ஹய்யோ ஹய்யோ பொஞ்சாதி என்ன படிச்சிருக்கான்னு தெரியலை
அவளுக்கு கார் ஓட்டத் தெரியலை
ஜதி என்ன பேசுறாள்ன்னு கூட காதில் வாங்கலை
ஆனால் அவளோட லிப்ஸ்ஸை மட்டும்
கடிச்சுத் திங்கற மாதிரி வுடாம பார்க்கத் தெரியுதுல்லே
அடேய் மருது
நீ ஜில்லாக் கேடிடா
"இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது........."