மிகவும் அழகான பதிவு மல்லி.ரவி,ஷர்மிக்கு குட்டி தேவதை வந்துட்டா.
சந்தோஷ்,கௌசி கல்யாணம் முடிஞ்சிருச்சு.கௌசி எல்லாருடனும் பொருந்திடுறா.
ஒரு வாரம் தானே இருக்கு ரிஸ்க் எடுக்க வேணாம்னு ஷர்மியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அவளுக்கு தைரியம் சொல்லி,பெண்கள் யாரும் இல்லாமல் தனியே பிரசவத்தை பார்த்தது அருமை.