P28 Naan Enathu Manathu

Advertisement

malar02

Well-Known Member
:love::love::love:

அதானே நீ நல்லவனா கெட்டவனா :p:p:p
ஏன் வேற யாரும் உன் அம்மாவை கேள்வி கேட்க கூடாதுன்னு நீ கேட்க போறியா???

என்னாச்சு I am not ok :unsure::unsure::unsure:
வீடு கேட்க விஷயம் தான் உனக்கு தெரியுமே....... ஏன் கேட்ட னு கேட்டாலே பாதி பிரச்சனை solve ஆகும்.......
அதில்லாமல் அதையே சுமந்து கிட்டு திரியுற.......

கேசவன் சொன்னது தப்பா தெரியலை...... பிள்ளைங்க கஷ்டப்படுறப்போ எந்த அப்பா அம்மாவும் சொல்றது தான்......
இப்போ பொண்ணு போகலைனு செம கடுப்புல போயிருக்கார்......
இனியாச்சும் பொண்ணை அழ விடாமல் பார்த்துக்கோ......

கோவிலுக்கு போறது கடவுள் கிட்ட பேசுறதெல்லாம் நல்லது தான்......
கடவுள் கிட்ட பேசுறதை போல அம்மா/பொண்டாட்டி கிட்டேயும் மனசை தொறந்து பேசலாம்......
இன்னும் மனசுக்கு அமைதி கிடைக்கும்.......
(y)
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நான் எனது மனது
என்பவர் நெஞ்சம்
தேடாத தஞ்சம் - அது
வாடாத வஞ்சம்!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top