பையன் நியாயமா யோசிக்கிறான்.......
நிறைய பேர் வீடு ஆளு நடை உடை பார்த்து தப்பா எடை போடுவாங்க.......
இது இருப்பவர்களை இல்லாதவர்களாகவும் இல்லாதவர்களை இருப்பவர்களாகவும் காட்டும்.....
அவனோட படிப்பு எல்லாம் பார்த்து பொண்ணு நல்ல இருக்கும்னு குடுத்துட்டார்.......
அவருக்கு பிடிச்சுதே பையனுக்கு பிடிக்குதான்னு யோசிக்கலை.......
கண்ணன் அப்பா சொத்துக்காக முடிச்சுட்டார்......
கடைசியில் பிரச்சனை னு வரப்போ அனுபவிப்பது பையனும் பொன்னும் தான்..... அப்பாக்களால் வருத்தப்படத்தான் முடியும்......
அதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்க முடியாதே...... ஏன்னா இனி முடிவெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் விருப்பம் முடிவு னு ஆகிடுது......
லாஸ்ட் எபி என்னமா குடுத்து இப்போ அச்சச்சோ சொல்லவைக்கிறீங்களே.......