இவர்களுக்காகவாவது சைந்தவி நன்றாக வாழ வேண்டும் என்பது ப்ரித்வியின் ஆசை..........
அண்ணன்களுக்கே உரித்தான ஆசை தான்.........
அவனோ எனக்கு வந்தது காதலா???
காதல் என்றால் என்ன என்று அடிமடியிலேயே கையை வைக்கிறானே.......
என்ன இதுல யோசிக்க இருக்கு.......... சைந்து
E-16ல கூட தூங்கி எழுந்தா தான் என்னால யோசிக்க முடியும்னு சொன்னான்.........
அப்படி என்னத்தடா யோசிக்கிறாய்??? எல்லாத்துக்கும் மனசுக்குள் ஒரு வட்ட மேசை மாநாடு நடத்துற போல........ மாநாட்டில் எல்லோரும் ஒத்து கொண்டு sign ஆகி எப்போடா implementation???