Hi malli sis
மிகவும் அருமையான கதை...
ஆரம்பத்தில் இருந்து என்னதான் சோகமாக இருந்தாலும்...
எதார்த்த மனிதர்கள் எல்லோரும்....
தவறுகள் செய்து திருத்திக் கொண்டு வாழும் மனிதர்கள்....என்று கதை நகர்வு அருமை...
ரொம்ப கற்பனை இல்லாத வித்யாசமான முயற்சி...
உண்மையில் மிகவும் பாதித்தது இரண்டு சம்பவம் பத்மினி சித்தி அப்பா இறப்பு...ஸ்ரீ க்கு நடந்த விபத்து....
இது உண்மையில் கேள்விபட்ட செய்திகள்...இதில் இருந்து ஒரு கதை..
சூப்பர் சிஸ்..
வாழ்த்துக்கள்...
சீக்கிரம் தலைவியின் நாயகனோடு வாங்க..
நன்றி சிஸ்.