விசு பத்மநாபன் என்ற தந்தையின் கடமையை தான் ஏற்றுக்கொண்டுவிட்டான். இனி ஒருபோதும் பவானியை கை விட்டுவிட மாட்டான். பத்மநாபன் சொல்வதுமாதிரி விசு அவனின் தந்தையான வீராவின் வளர்ப்போ?
வேதாவுக்கு ஏன் ஒரு பெண்ணின் துயரம் புரியவில்லை? மிகவும் கெத்து காட்டுகிறாரே..நீங்க இந்தமாதிரியே இருந்தால் உங்கபையன் உங்களுக்கு இல்லாமல் போய்விடுவான்..யோசிச்சு பேசுங்க…
அருமையான பதிவு கவிம்மா…