Nilavai Thedum Paalveli Ivan 5

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
விசு பத்மநாபன் என்ற தந்தையின் கடமையை தான் ஏற்றுக்கொண்டுவிட்டான். இனி ஒருபோதும் பவானியை கை விட்டுவிட மாட்டான். பத்மநாபன் சொல்வதுமாதிரி விசு அவனின் தந்தையான வீராவின் வளர்ப்போ?
வேதாவுக்கு ஏன் ஒரு பெண்ணின் துயரம் புரியவில்லை? மிகவும் கெத்து காட்டுகிறாரே..நீங்க இந்தமாதிரியே இருந்தால் உங்கபையன் உங்களுக்கு இல்லாமல் போய்விடுவான்..யோசிச்சு பேசுங்க…
அருமையான பதிவு கவிம்மா…
 

monies

Well-Known Member
Apo Ida veda ethukala adan ponnu parkuramha
Thavarana purithal hoom
Visu ku mugame nabagram ila enna seiya porana
Iva vera thalaivan varuvanu kathitruka
 

JRJR

Well-Known Member
இதெல்லாம் டூ மச், எமோஷனல் ப்ளாக்மெயில் பத்துவிடமிருந்து. வேதா இடத்திலிருந்து யோசிக்கனும் தோணலையா அவருக்கு.
 

Lakshmimurugan

Well-Known Member
பரம்பரை நகையை பவானிக்கு போட்டு விட்டு இருக்கிறான் அது வேதாவுக்கும் தெரியும் அப்படியிருந்தும் வேதா ஏன் வேறு பெண் பார்க்கிறார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top