செந்திலுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட
ராஜியின் கோபம் மறுபடியும் தலை தூக்குகிறது...
அப்பாவின், துரோகத்தை பார்க்கும் கண்ணோட்டத்தில, மாற்றம்....
ஒரு கணவன் ,மனைவிக்கு செய்யும் துரோகமாக பார்க்கையில்
கோபத்தின் அளவு கூடுகிறது....
அண்ணாமலை, ராஜிக்கும் இடையே உறவு பாலமாக செந்தில்...
ஆகாஷ், ராஜி நட்பை வளர்க்கும் நட்பு பாலமாக செந்தில்...
புதுவரவான குழந்தையால், ராஜியின் மனநிலை எவ்வாறு இருக்கும்...?
வாழ்க்கையின் ஓட்டத்தில் எவ்வாறு தன்னை இணைத்துக்கொள்வாள்...?