Neethaanae Thaalaattum Nilavu 22

Advertisement

Joher

Well-Known Member
Nice epi.......

ராஜி அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க....... குழந்தையை கவனித்து கொள்ள சொல்கிறார்....... ராஜி போவாளா? போனால் கூட மனதில் ஒரு உறுத்தல் இருக்காதா......

Waiting for Raji action.....
 

fathima.ar

Well-Known Member
பல விஷயங்கள் நமக்கு பிடிக்காது..
இருந்தும் அந்த இடத்துல நம்ம இருக்க வேண்டிய சூழ்நிலை...

கடமைக்காக இருக்குறது கூட வாழும் நாட்களின் நரகம்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன், மல்லிகா டியர்
 

Adhirith

Well-Known Member

செந்திலுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட
ராஜியின் கோபம் மறுபடியும் தலை தூக்குகிறது...
அப்பாவின், துரோகத்தை பார்க்கும் கண்ணோட்டத்தில, மாற்றம்....
ஒரு கணவன் ,மனைவிக்கு செய்யும் துரோகமாக பார்க்கையில்
கோபத்தின் அளவு கூடுகிறது....

அண்ணாமலை, ராஜிக்கும் இடையே உறவு பாலமாக செந்தில்...
ஆகாஷ், ராஜி நட்பை வளர்க்கும் நட்பு பாலமாக செந்தில்...

புதுவரவான குழந்தையால், ராஜியின் மனநிலை எவ்வாறு இருக்கும்...?
வாழ்க்கையின் ஓட்டத்தில் எவ்வாறு தன்னை இணைத்துக்கொள்வாள்...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top