Adhirith
Well-Known Member
வலி மிகுந்த பதிவாக ஆரம்பித்து,
முடிவில் நல்லதே நடக்கும்
என்ற நம்பிக்கை தரும் பதிவாக
கஙிதையாக முடிந்துள்ளது....
தாங்க முடியாத கை வலி,அதன் இயலாமையால்
செந்திலுக்கு வாழ்வில் ஏற்படும் பிடிப்பின்மை
இவற்றை புரிந்து கொண்டு அவனுக்கு
ஆதரவாக,ஆறுதலாகும் ராஜி....
அவனுக்காக, தன் கோபத்தை தள்ளி வைத்து விட்டு
அண்ணாமலையின் உதவியை ஏற்றுக் கொள்ளும், ராஜி...
She is simply superb....