ஒன்னு இவன் மனம் திதிறந்து பேசணும் இல்லை அவ பேசணும்....
அவளுக்கு தன் மேல அக்கறை இருக்கான்னு அவனும் அவன் மனசுல என்ன நினைக்கிறானுன்னு இவளும் இருந்தா இழுத்துட்டே தான் போகும் ....யாரவது ஒருத்தர் தயக்கம் விட்டு வாங்க பா .....கல்யாணம் ஆகி இரண்டு வருஷத்துக்கு மேல ஆகுது ...இப்போ இவளுக்கு கொலைகாரனோன்னு சந்தேகம் வருது ...உருப்பட்ட மாதிரி தான் ....
சூப்பர் எபிசொட் ..நன்றி மல்லிகா
உடம்பை பார்த்துக்கோங்க ....