Neengaatha Reengaaram 29

Advertisement

நிறைவான பதிவு, ஜெயந்தி இப்பாவது அவனை பத்தி அவன் வாழ்கையை பத்தி அவன்கிட்ட கேட்கணும் நினைத்தேயே :unsure::unsure::unsure:(y)(y)(y)
 

Sundaramuma

Well-Known Member
ஒன்னு இவன் மனம் திதிறந்து பேசணும் இல்லை அவ பேசணும்....
அவளுக்கு தன் மேல அக்கறை இருக்கான்னு அவனும் அவன் மனசுல என்ன நினைக்கிறானுன்னு இவளும் இருந்தா இழுத்துட்டே தான் போகும் ....யாரவது ஒருத்தர் தயக்கம் விட்டு வாங்க பா .....கல்யாணம் ஆகி இரண்டு வருஷத்துக்கு மேல ஆகுது ...இப்போ இவளுக்கு கொலைகாரனோன்னு சந்தேகம் வருது ...உருப்பட்ட மாதிரி தான் ....

சூப்பர் எபிசொட் ..நன்றி மல்லிகா :love::love:
உடம்பை பார்த்துக்கோங்க ....
 

Srd. Rathi

Well-Known Member
இப்போதான் மருதுவை பற்றி தெரிஞ்சிக்கணும் என்ன என்று யோசிக்கவே செய்றா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top