banumathi jayaraman
Well-Known Member
Nice epi mam, marudhu great. Avanado level la irunthu patha Avan correct. Jeyanthi innum valaranum marudhuva purinjuka.
இதைத்தான் ஆரம்பத்திலிருந்து நான் சொல்றேன்ப்பாSuper epi sis.....purithal kadinam.... but purinthal sulabam.... Ithuthan Maruthu....
யாருமில்லாமல் சுயம்புவாக வளர்ந்தவன், மருது
இந்த குடும்பம், அன்பு, பாசம் இதெல்லாம் அவனுக்கு தெரியாது
ஜெயந்திதான் அதையெல்லாம் அவனுக்கு கொடுக்கணும்
அவள் ஜெர்மனியில இருந்தப்போ ஜதியின் பேமிலி மருதுவை அரவணைத்திருக்கலாம்
செய்யலை
ஜெயந்தி இங்கே இருந்த பொழுது தம்பி உறவாடிய கலைச்செல்வி அப்புறம் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கலை
எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் மருதாசல மூர்த்தி வெறும் களிமண்தான்
அதை அழகான ஒரு பொம்மையாக்க வேண்டும்
இனி ஜெயந்தி கையில்தான் எல்லாம் இருக்கு
என்ன செய்வாளோ
இல்லை ஜெர்மனி செல்வாளோ
மல்லிகா டியருக்கே வெளிச்சம்