என்னடா நடக்குது........ பார்த்தால் முட்டிக்குறாங்க........ கண்ணை விட்டு மறைந்ததும் மற்றவரின் நினைப்பு தான்........
ஏதாவது நடந்து சேர்ந்துடமாட்டோமான்னு வேற நினைப்பு இருக்குதே ஜதிக்கு.......
மருது கிட்ட செமையா வாங்கியிருக்கிறான்......... இன்னும் வேணும்னு விளையாடுறான்.......
படுபாவி ரொம்ப பண்ணுறானே....... உனக்கு மருது கையால தான் சாகணும்னு இருக்கு........ எதுக்கும் வீட்டுல சொல்லிவச்சுக்கோ...... விஷயம் தெரிந்தால் நீ கைமா தான்........
ஆளாளுக்கு கடுப்பேத்துறாங்க........ இங்கே வேண்டாம்னு மனசு சொல்லுது......... காயம் மேல காயம்......... ஜெர்மன் பயணம் ரத்தாக போகுதா???
மருது வந்து பாரு உன் ஜதியை........
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்.........