முதல் எபி ஜெயந்தி.....
கொஞ்சம் எட்டிப் பார்க்கிறாள் ...
தனக்கு நடந்தவற்றை பெரிது பண்ணாமல்...
சுமூகமாக போக நினைக்கிறாள்...
மருது ஒரு மாஸ்டர் பீஸ்...
அவள்.... வீட்டினர் கூட வந்தாலும் கோபம்...
தனியா வந்தாலும் கோபம்....
கோபம்,கோபம்......கோபம் மட்டுமே அவள் மீது..
இதில் பேசுவதே...கடித்து...துப்பி..
லகான் கட்டிய குதிரை போல மாறிட்டான்...
லகான் குதிரையா முன்னவந்தாலும் உதைக்கிறான் பின்னவந்தாலும் same
அவன் ஆசைப்படி அவள் ...
ஆசையா??????
அவள் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
அவள் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.
இவன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு பல் கடிப்பினில் ஏனிந்த நடிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.
இவனுக்கு எது ?
இருக்கணுமென எதிர்பார்ப்பு... one way vaa....
அவளுக்கோ அவன் தன்னை பார்த்துக்
கொள்வான் என எண்ணம்,....
அவன் இவளை எதிர் பார்க்கிறான்
எண்ணமா...ஆசையா...????
அவர்களுக்கு யார் புரிய வைப்பது...?