Neengaatha Reengaaram 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

படிக்கும் போது மல்லியோட கொஞ்சும் குரல் காதுல கேட்டுகிட்டே இருக்கு...

ஜெயந்தி சேர்ந்து வாழணும்தான் நினைக்கிறா, ஆனா இந்த மருதுதான் முறுக்கிறான்... பாப்போம் எவ்வளவு நாளைக்குனு..

அடுத்து பெல் பாட்டம் முதலாளி என்ன பண்ண போறானோ???
 
Last edited:

Sainandhu

Well-Known Member
முதல் எபி ஜெயந்தி.....
கொஞ்சம் எட்டிப் பார்க்கிறாள் ...
தனக்கு நடந்தவற்றை பெரிது பண்ணாமல்...
சுமூகமாக போக நினைக்கிறாள்...


மருது ஒரு மாஸ்டர் பீஸ்...
அவள்.... வீட்டினர் கூட வந்தாலும் கோபம்...
தனியா வந்தாலும் கோபம்....
கோபம்,கோபம்......கோபம் மட்டுமே அவள் மீது..
இதில் பேசுவதே...கடித்து...துப்பி..
லகான் கட்டிய குதிரை போல மாறிட்டான்...
அவன் ஆசைப்படி அவள் ...
இருக்கணுமென எதிர்பார்ப்பு...
அவளுக்கோ அவன் தன்னை பார்த்துக்
கொள்வான் என எண்ணம்,....
எண்ணமா...ஆசையா...????
அவர்களுக்கு யார் புரிய வைப்பது...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top