Sundaramuma
Well-Known Member
Appadiye thaanThitti thitti oinju poittaanga..
Thitta vaarthai illa..
Yaara thitta theriyala Pola
Apdiya Uma
@Sundaramuma
Appadiye thaanThitti thitti oinju poittaanga..
Thitta vaarthai illa..
Yaara thitta theriyala Pola
Apdiya Uma
@Sundaramuma
வீட்டுல guests மலர் ...இன்னும் பத்து நாளுக்கு நான் பிஸி ..... நிறைய எபி படிக்கவே இல்லை ....
லைக் போட்டுட்டு ஓடிடறேன் .....அப்புறம் வரேன்
ஓ.. வாங்க வாங்கவீட்டுல guests மலர் ...இன்னும் பத்து நாளுக்கு நான் பிஸி ..... நிறைய எபி படிக்கவே இல்லை ....
லைக் போட்டுட்டு ஓடிடறேன் .....அப்புறம் வரேன்
எனக்கு என்னவோ நீங்க சரியா திட்றது இல்ல னு தோணுது..Appadiye thaan
Enjoyyy pannunga
ஓ.. வாங்க வாங்க
Missing you..
எனக்கு என்னவோ நீங்க சரியா திட்றது இல்ல னு தோணுது..
திட்ட வேண்டிய விஷயங்கள் , நாற்காலி மேல நிக்க வைக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு ...
போங்க.. நீங்க சரி இல்லை..
அது சரி..அப்படியா ..... இந்த கதைல யாரையும் எதுவும் சொல்ல முடியலை .....ஜான் ஏறினா முழம் சருக்குது.....
புருஷன் பொண்டாட்டி இரண்டு பெரும் சரிக்கு சரியாய் இருக்காங்க ..... மல்லி கதைகள்ல இது ஒரு extra ஸ்பெஷல் .....
சூப்பர்ப், மித்ரஹாய் மல்லி,
சுயம்புவாய் நிற்பவன்
தன்மானம் பார்க்க...
சித்திரப் பாவையவள்
சுமையாகிப் போனாளோ...?
சுயமாய் வந்தவள்
தன்மானம் காக்க...
விசித்திர மன்னனவன்
வினையாகிப் போனானோ...?
இலை மறைக் காயாய்
உதித்திட்ட காதல்
உணர்வின் போராட்டத்தில்
ஊசலாடும் விதியோ...?
அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
அலைபாயும் நேரம்
அலைமோதும் காதல்...!- அது
இனிதான கனவோ...?
இல்லை...
இசைவான நனவோ...?
கனவோ...? நனவோ...?
நீங்காத ரீங்காரம்....- அது
காதலின் சிருங்காரம்...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி