பொண்டாட்டியின் அழுகை உட்காரவிடலை.........
ஒரு சுய அலசல்....... சுருதி ஏறி இறங்குது..........
மிஞ்சல்........ கெஞ்சல்........... கடைசியில் ஆளே இறங்கவேண்டியதா போச்சு........
ஆங்கில வார்த்தை சொல்லும் சரியான அர்த்தம் புரியலையாம்.......
வேணும்னே tease பண்ணுறியாமா
ஒரு தடவை அடித்தாலும் காலம் பூரா கேட்டுத்தான் ஆகணும்.........
அடித்தாலும் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லை.......
கை பிடித்து உனக்கு நானிருக்கிறேன் எனும் உணர்வை கொடுக்கிறாள்.......
அதிலும் அடிபட்டதுக்கு சொல்லும் காரணம்
அவனோட 11 மணி தனிமைக்கு ஜெயந்தி பதில் நச்.......
பேசமுடியாமல் இவன் வாயை கீறி விடணும்........
வலி, கண்ணீர், கையை புடிச்சதுக்கே யோசிக்க தனிமை கேட்குது......
இன்னுமா பேச விடாமல் பண்ணனும்........
வர்ஷியின் வார்த்தை ஈஸ்வரின் கர்வத்தை அழித்தது........
டாக்டர் வார்த்தை மருதுவின் கர்வத்தை அழிக்குது........
பொண்டாட்டி கிட்ட என்னடா கர்வம் வேண்டிக்கிடக்கு........
இருட்டு........
சுய அலசல்........
திருப்பதி போகாமலேயே திருப்பத்தை கொடுக்குமா........
இல்லை இன்னும் ஒடுங்கி விடுவானா???????
காயம் ஆற 10 நாள்........ முகவீக்கம் குறையவும் நாள் ஆகும்.........
மருதுவின் வலக்கை காயமும் கூட.......
எப்படி அம்மா வீட்டுக்கு தெரியாமல் மறைக்கமுடியும்?????
தொலைவில் இருந்தால் ஓகே........
பக்கத்தில் வந்து போகும் தூரம்.........
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கடையில்......
நேற்றே மருமகனின் முகம் பார்த்தாச்சு.......
என்னாச்சுன்னு கேட்கமாட்டாங்களா????? இல்லை யாரையாவது அனுப்பி பார்க்கமாட்டாங்களா???
waiting for the next epi மல்லி.........