Nee Ennul Yaaradaa 20

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow.
பரணி அழகா சிக்கி இருக்கடா காயூகிட்ட. பரணி - காயூ scene முடியாமலே இருந்துருக்கலாம். பரணியோட குணாதிசயம் பெருசா மாறாமல் அவனோட சின்ன சின்ன reactions - யே அவனோட romance (?) அழகா காட்டுது.
சாரதா பாவம். அவளோட தற்போதைய மனநிலை ரொம்ப எதார்த்தம். ஆனால் சீக்கிரமே காயு வந்து அவங்கள மனசை மாத்திடணும். வள்ளியின் மனநிலை?
சக்திவேல் நிலைமை சூப்பர். டேய் பரணி நீ மாமனார் அமைஞ்சுதுல நிஜமாவே ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்.
கார்த்திக் எப்புடி டா இப்படி மாறிட்ட. துளசி நல்லா உன்னை(மூளை ) கழுவி சுத்தப்படுத்தி இருக்காளோ?

கமல் ஏதாவது பெருங்கஷ்டம் வந்து அவதி படணும். துரோகி, படுபாவி.
அவனுக்கு வருவது ரெண்டு மடங்காக கவுசல்யாக்கு வரணும். இப்ப கூட சாரதாவை எந்த உரிமையில் திட்டுறாங்க?

அவங்க ரூமுக்குள்ளேயே கிடக்கட்டும். அவங்களை மீறி நிச்சயம் நின்னது மட்டுமில்லை காயூ - பரணி கல்யாண தேதியே குறிக்க நேரணும்.
 
அந்த கமல் மாதிரி ஆளுங்க உண்மையிலும் இருக்காங்க நான் நேரில் பார்த்த ஆள் இதே போல அவனை பார்க்கும் போது எல்லாம் கல்லை தூக்கி போட்டு மண்டைய உடைக்ங தோணுது ஆனால் அவன் பொண்டாட்டி அமைதியா கடந்து போறா என்ன செய்ய
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பிள்ளையை ஒழுக்கமா வளர்க்க தெரியல.... இப்ப வந்து தன்னோட பிள்ளை இப்படி ஆனதுக்கு மருமக மேல பழியை தூக்கி போட்டுறது.. உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனை திருத்துறது தான் அந்த பொண்ணோட வேலையா? போங்கம்மா போங்க... முதல்ல பெத்த பிள்ளைங்களை ஒழுங்கா ஒழுக்கமா வளர்க்க பாருங்க....

மாமனை விட காயத்ரி தான் ரொம்ப ரொமான்டிக் மூட்ல இருக்காளே...

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top