Nice update
அடடா என்னம்மா சுந்தரி, அவனை படிக்காம லிஃப்டில் இருந்த வாசகத்தை படிச்சிட்டு இருக்க..
மிச்சம் ரெண்டு ரூபா கூட கொடுக்கல...
அடுத்து என்ன கட்ட பஞ்சாயத்தா?? இல்ல கட்டில் பஞ்சாயத்தா???
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்