Naan Enathu Manathu 23 2

Advertisement

MaryMadras

Well-Known Member
சந்தோஷ் ஒரு வழியா கௌசிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டிட்டான்:giggle::giggle:.எனக்கு
உங்க தங்கச்சிய பிடிச்சிருக்குன்னு எல்லாம் கேட்கலை,அந்த மாதிரி எல்லாம் யோசிக்கலை,அப்படி நடந்திடுமோன்னு பயமா இருக்கா சந்தோஷ்:p:p.நிஷாக்கு பயந்து கல்யாணம் செய்ய போறானா..

ப்ராபர்டி எல்லாம் சந்தோஷ் பேருக்கு மாத்தினால்,அவர் பொண்ண வெய்ட் பண்ண சொல்வாரா:mad:
:mad::mad:.அப்பா பேச்ச கேட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு,இப்போ அவன் ஒத்து வரலைன்னு விவாகரத்து பண்ணிட்டு,இவன கட்டிக்கறதா சொல்றாளே பொண்ணா இவ:devilish::devilish:.

சந்தோஷ் இல்லைனா செத்து போய்டுவேன்னு பிடிவாதம் பிடிக்கறாளா:oops::oops::oops:,அவ அப்பா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சொல்றப்போ பிடிவாதம் பிடிக்காம இப்போ ஏன் பண்றா:mad::mad::mad:.

சந்தோஷ் பேசியே ரவிய கவுத்துட்டான்:):).கௌசி ஒத்துக்கிட்டா கல்யாணம் பண்றதா ரவி சொல்லிட்டான்.ரவி அவங்க கிட்ட வேலைக்காரனா இருந்தவன்,அங்கே கட்டுனா மதிக்கமாட்டாங்க
என சீதா சொல்லுமா,முதலாளி,வேலைக்காரங்கன்னு சொல்லி ரவிய வெறுப்பேத்துமா:unsure::unsure::unsure::unsure:.

ரவியோட தங்கச்சி அவ்வளவு பத்திரம்,சந்தோஷ் தங்கச்சி மட்டும் இளிச்சவாய்:oops::oops:.ஷர்மி கேட்ட கேள்விக்கு ரவி சொன்ன பதில் சரிதான்.ஆனா,ஷர்மி இப்படியெல்லாம் நெனைக்கறது தெரிஞ்சே திட்டம் போட்டு அவளை திருமணம் செஞ்சுட்டு,அவ என்னை நம்பறது இல்லை நான் நேர்மையானவன்னு சொல்றது சரியில்லையே தம்பி:unsure::unsure::unsure:.

ஒவ்வொரு முறை சண்டை வரும் போது போடி சொல்றான்,கோபப்பட்டு வெளியே போயிடுறான்னு ஷர்மி சொல்வது போலவே,பழைய விஷயத்தை பேசிட்டு நிற்காம வெளியே போய்ட்டான்:rolleyes::rolleyes:.
இப்போ என்ன நெனச்சு மனச குழப்பிட்டு,உடம்பை கெடுத்துக்குவாளோ:(:(:(.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:love: அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் பார்த்துக்கறதுக்கே ஆள் வேணும் போல..
அதுக்காக கல்யாணமா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top