MaryMadras
Well-Known Member
சந்தோஷ் ஒரு வழியா கௌசிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டிட்டான்.எனக்கு
உங்க தங்கச்சிய பிடிச்சிருக்குன்னு எல்லாம் கேட்கலை,அந்த மாதிரி எல்லாம் யோசிக்கலை,அப்படி நடந்திடுமோன்னு பயமா இருக்கா சந்தோஷ்.நிஷாக்கு பயந்து கல்யாணம் செய்ய போறானா..
ப்ராபர்டி எல்லாம் சந்தோஷ் பேருக்கு மாத்தினால்,அவர் பொண்ண வெய்ட் பண்ண சொல்வாரா
.அப்பா பேச்ச கேட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு,இப்போ அவன் ஒத்து வரலைன்னு விவாகரத்து பண்ணிட்டு,இவன கட்டிக்கறதா சொல்றாளே பொண்ணா இவ.
சந்தோஷ் இல்லைனா செத்து போய்டுவேன்னு பிடிவாதம் பிடிக்கறாளா,அவ அப்பா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சொல்றப்போ பிடிவாதம் பிடிக்காம இப்போ ஏன் பண்றா.
சந்தோஷ் பேசியே ரவிய கவுத்துட்டான்.கௌசி ஒத்துக்கிட்டா கல்யாணம் பண்றதா ரவி சொல்லிட்டான்.ரவி அவங்க கிட்ட வேலைக்காரனா இருந்தவன்,அங்கே கட்டுனா மதிக்கமாட்டாங்க
என சீதா சொல்லுமா,முதலாளி,வேலைக்காரங்கன்னு சொல்லி ரவிய வெறுப்பேத்துமா.
ரவியோட தங்கச்சி அவ்வளவு பத்திரம்,சந்தோஷ் தங்கச்சி மட்டும் இளிச்சவாய்.ஷர்மி கேட்ட கேள்விக்கு ரவி சொன்ன பதில் சரிதான்.ஆனா,ஷர்மி இப்படியெல்லாம் நெனைக்கறது தெரிஞ்சே திட்டம் போட்டு அவளை திருமணம் செஞ்சுட்டு,அவ என்னை நம்பறது இல்லை நான் நேர்மையானவன்னு சொல்றது சரியில்லையே தம்பி.
ஒவ்வொரு முறை சண்டை வரும் போது போடி சொல்றான்,கோபப்பட்டு வெளியே போயிடுறான்னு ஷர்மி சொல்வது போலவே,பழைய விஷயத்தை பேசிட்டு நிற்காம வெளியே போய்ட்டான்.
இப்போ என்ன நெனச்சு மனச குழப்பிட்டு,உடம்பை கெடுத்துக்குவாளோ.
உங்க தங்கச்சிய பிடிச்சிருக்குன்னு எல்லாம் கேட்கலை,அந்த மாதிரி எல்லாம் யோசிக்கலை,அப்படி நடந்திடுமோன்னு பயமா இருக்கா சந்தோஷ்.நிஷாக்கு பயந்து கல்யாணம் செய்ய போறானா..
ப்ராபர்டி எல்லாம் சந்தோஷ் பேருக்கு மாத்தினால்,அவர் பொண்ண வெய்ட் பண்ண சொல்வாரா
.அப்பா பேச்ச கேட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு,இப்போ அவன் ஒத்து வரலைன்னு விவாகரத்து பண்ணிட்டு,இவன கட்டிக்கறதா சொல்றாளே பொண்ணா இவ.
சந்தோஷ் இல்லைனா செத்து போய்டுவேன்னு பிடிவாதம் பிடிக்கறாளா,அவ அப்பா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சொல்றப்போ பிடிவாதம் பிடிக்காம இப்போ ஏன் பண்றா.
சந்தோஷ் பேசியே ரவிய கவுத்துட்டான்.கௌசி ஒத்துக்கிட்டா கல்யாணம் பண்றதா ரவி சொல்லிட்டான்.ரவி அவங்க கிட்ட வேலைக்காரனா இருந்தவன்,அங்கே கட்டுனா மதிக்கமாட்டாங்க
என சீதா சொல்லுமா,முதலாளி,வேலைக்காரங்கன்னு சொல்லி ரவிய வெறுப்பேத்துமா.
ரவியோட தங்கச்சி அவ்வளவு பத்திரம்,சந்தோஷ் தங்கச்சி மட்டும் இளிச்சவாய்.ஷர்மி கேட்ட கேள்விக்கு ரவி சொன்ன பதில் சரிதான்.ஆனா,ஷர்மி இப்படியெல்லாம் நெனைக்கறது தெரிஞ்சே திட்டம் போட்டு அவளை திருமணம் செஞ்சுட்டு,அவ என்னை நம்பறது இல்லை நான் நேர்மையானவன்னு சொல்றது சரியில்லையே தம்பி.
ஒவ்வொரு முறை சண்டை வரும் போது போடி சொல்றான்,கோபப்பட்டு வெளியே போயிடுறான்னு ஷர்மி சொல்வது போலவே,பழைய விஷயத்தை பேசிட்டு நிற்காம வெளியே போய்ட்டான்.
இப்போ என்ன நெனச்சு மனச குழப்பிட்டு,உடம்பை கெடுத்துக்குவாளோ.
Last edited: