நாளையும்..நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம் விடுமுறை....மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வு ஒத்தி வைப்பு
Last edited:
கன்யாகுமரியில் புயல் மையம்
ஆம், நன்றி சகோதரிகள்ஒவ்வொரு வருடமும் ஒரு இடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது சகோ,
தானே புயல் பாண்டிச்சேரி
நாடா புயல் கடலோர இடம்
வர்தா புயல் சென்னை
எப்பவும் கடலூர் அதிகம் அடி வாங்கும்
இந்த முறை ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில்
அதான் பொன்னம்மா குமரியில் மையம்
ஏம்மா, இந்த குழந்தைக்கு,கன்யாகுமரியில் புயல் மையம்
kumari yil miyam ...
குமரியில் மையம்.....
இந்த முறை தென் தமிழகத்தில் புயல் மையம்
கன்யாகுமரியில் புயல் மையம்
ஒவ்வொரு வருடமும் ஒரு இடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது சகோ,
தானே புயல் பாண்டிச்சேரி
நாடா புயல் கடலோர இடம்
வர்தா புயல் சென்னை
எப்பவும் கடலூர் அதிகம் அடி வாங்கும்
இந்த முறை ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில்
அதான் பொன்னம்மா குமரியில் மையம்
எப்படியோ, உங்க ஊருக்குநாளையும்..நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம் விடுமுறை....மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வு ஒத்தி வைப்பு
குளிரும்
வண்ண வண்ண கம்பளி உடைகளும்..
மார்கழியும் வாசலில் வாசம் செய்யும் வண்ண ரங்கோலி
அரையாண்டு தேர்வு அதனையடுத்து வரும் கிறிஸ்மஸ் விடுமுறை..
இதெல்லாம் டிசம்பர் மாதத்தின் அடையாளங்களாய்
மகிழ்வோடு வரவேற்கும் மாதமாய் தான் இருந்தது..
கடலோர மாவட்ட மக்களுக்கு சோக நினைவுகளும் டிசம்பரின் நினைவுகளாய் மாறின..
சுனாமியின் கோர தாண்டவமும்.. வீடுகளை பெருவெள்ளம் சூழ்ந்ததும்..
வர்தா புயலில் சென்னை மரங்களை வேரோடு சாய்த்ததும் டிசம்பர் மாதத்தில் தான்...
எதையும் எதிர்நோக்க உதவிடும் இளைஞர்கள் ஆறுதலாய்...
இருப்பினும் கடந்து வந்த இழப்புகளும் அவதிகளும்
சஞ்சலத்தோடு எதிர்நோக்கும் டிசம்பர் மாதம்..
Yes..... fathi..........
Now it becomes Disater December.........
என்ன தான் புயல் என்றாலும் இரண்டு நாட்களுக்குள் பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது.........
வீட்டு & பஞ்சாயத்து tank-ல் தண்ணீர் ஏற்ற வாடகை genset.....
மரம் வெட்ட அக்கம் பக்கத்தார்........
தண்ணீர் தேங்கி நின்றால் அதை வெட்டி விட 10 பேர்.......
காய் கிடைத்தது....... மீன் கிடைத்தது.........
அம்மி ஆட்டு கல் எல்லாம் இருந்ததால் எந்த வேலையும் நிற்கவில்லை........
என்ன nightஇருட்டு மட்டும் தான்.......
மற்றபடி எங்கே பார்த்தாலும் கும்பலாய் நின்று பேசிக்கொண்டு எங்கள் படிக்கும் காலம் தான் ஞாபகம் வந்தது.........
Recovered faster than Chennai......
என்ன இருந்தாலும்.......
இறந்த/காணாமல் போன மீனவர்கள் மற்றும் பொது மக்கள்..........
ஒரே வாழ்வாதாரமாகிய கால்நடைகள், ஆண்டு கணக்கில் வளர்த்த பயிர் நொடி பொழுதில் இல்லாமல் போனது....... ரப்பர், வாழை, தென்னை, மா, பலா, அயினி........
இந்த கொடுமைக்கு யாராலும் இழப்பீடு கொடுக்க முடியாது.........
திரும்பவும் முதலில் இருந்தா????????????
Disaster December.........
பவர் சப்ளை வந்துருச்சா...
நாளையும்..நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம் விடுமுறை....மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வு ஒத்தி வைப்பு
thursday night-ல இருந்தே damage குறைவாக இருக்குமிடங்களுக்கு supply கொடுத்து விட்டார்கள்..........
கொஞ்சம் கொஞ்சமா டெய்லி ரெடி பண்ணிட்டாங்க.......... excellent support from the local communities in all areas apart from EB workers............